அன்புடன் அந்தரங்கம் (28/07/2013): “வெறும் உடலுறவு மட்டுமே இந்த தேகத்தின் நோக்கமில்லை!”

அன்பு சகோதரி —

என்னுடைய 14வது வயது முதல் செக்ஸ் புத்தகம் படிப்பவள். என க்கு இப்போது வயது 28. “செக்ஸ்’ புத்தகம் படிப்பதன் விளைவோ என்னவோ, அடுத்த வீட்டு பெண்ணுடன் நெருங்கிய நட்பு வைத்துக் கொண்டேன். அவள் விருப்பத்துடன் உடல் தொடர்பும் வைத்துக் கொண்டேன்.

எனக்கு மூடு வரும் போது அவள் தராத காரணத்தாலும், என் மீது அன்பு காட்டாததாலும், நான் வேறு இரு பெண்களுடன், அவர்கள் விருப்பத்துடன் தொடர்பு வைத்துக் கொண்டேன்.

மொத்தம் ஐந்து பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டேன். இதி லிருந்து உங்களுக்கு புரியும் நான் எந்த அளவுக்கு, Continue reading

அன்புடன் அந்தரங்கம் (21/07/2013): “ஒரு விபசாரிக்கு வாழ்வு கொடுக்கலாமா?”

அன்பு அக்காவிற்கு —

நான், என் மனைவி இருவருமே வெவ்வேறு மாவட்டங்களில் பணி யாற்றும் காவல்துறை அதிகாரிகள். எங்களுக்கு திரு மணம் முடிந்து ஐந்து வருடங்களாகி விட்டது. இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த ஐந்து வருடங்க ளில், ஒரு நாள் கூட நாங்கள் நிம்மதியாக வாழவில் லை. எங்களுக்குள் என்றுமே நிம்மதியில்லாமல் வாழக்காரணம், என் மனைவி கூறும், “சூப்பர்’ பொய் கள். இன்னும் இவள் திருந்தவில்லை. நானும், இவ ளும் சேர்ந்து உண்மையான அன்போடு படுக்கைய றையை பகிர்ந்து கொண்டது சரியாக ஏழு நாட்களே.

தனது தம்பிகளிடம் அதிக பாசம் வைத்திருப்பதாகக் கூறி, என் வாழ் க்கையையும் கெடுத்து, வேலை செய்யுமிடங்களிலும், வங்கிகளி லும் தேவைக்கதிகமான Continue reading

அன்புடன் அந்தரங்கம் (14/07/2013): நான் சுமங்கலி கோலம் கொண்ட ஒரு துறவி. புரிகிறதா?

அன்புள்ள தோழிக்கு —

நான் ஒருடீச்சர். நல்ல குடும்பத்தில் பிறந்தவள். பெற்றோரால் சீரிய முறையி ல் வளர்க்கப்பட்டவள். ஒரு நல்ல குடும் பத்தில், நல்லவர் என, என் பெற்றோர் பார்த்து முடிவு செய்தவருக்கு வாழ்க்கை ப்பட்டு, இன்று நரக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிரு க்கும் அபலை நான்.

பிள்ளைகள் கல்லூரி பயிலும் வயதில் இருக்கின்றனர். நான் நல்ல பர்சனாலிட்டி உடையவள். யாரும் 35 வயதிற்கு மேல் மதிப்பி மாட்டார்கள். இன்னும் நரை கூட தோன்றவில்லை; அப்படி ஒரு தோற்றம்.

சிறந்த முறையில் குடும்பத்தை, கணவனை, குழந்தைகளைப்பே ணி, இப்படி ஒரு மனைவி, யாருக்கு வாய்க்கும் என, உடன் பணியா ற்றுபவர்கள், உறவுகள், நண்பர்கள் என, எல்லாராலும் Continue reading

அன்புடன் அந்தரங்கம் (07/07/2013): “உன்னை எதற்காக மணம்புரிந்தான்; யாராவது வற்புறுத்தினரா?”

அன்புள்ள சகோதரிக்கு —

நான் 34 வயதுபெண். +2 படித்துள்ளேன். தம்பி ஒருவன், அம்மா, அப்பா என்று அளவான, வளமான குடும்பம். எனக்கு எட்டு வருடங் களுக்கு முன் திரு மணம் ஆனது. கொஞ்சம் கூட பொருத்த மில்லா வாழ்க்கை. கணவருக்கு குடி, சிக ரட், சீட்டு என்று எல்லா கெட்ட பழக் கங்களும் இருந்தன. நிலையான புத்தி இல்லை. சந்தேகம், அடி, உதை. என்னுடன் பேசுவதில் லை. தாழ்வுமனப்பான்மை. ஹிஸ்டீரி யா மாதிரி நடந்துகொள்வார். இதனால் பிரிந்து விட்டே ன்.

இரண்டாவது திருமணத்திற்கு ஏற்பாடு செய்து, 50 மாப்பிள்ளைக ளாவது என்னைப் பெண் கேட்டு வந்திருப்பர். நான் கருப்புதான். ஆனால், Continue reading

அன்புடன் அந்தரங்கம் (30/06/2013): “உன் காலத்துக்குப் பிறகு, உன் வம்சம் உன்னை தெய்வமாக கும்பிட”

அன்புள்ள அக்கா —

நான் மிகவும் அழகாக இருப்பேன். கல்லூரியில் படிக்கும்போதே எனக்கு திருமணமாகி விட்டது. சில வீணான வதந்திகள் காரண மாக, முதல் நாளிலிருந்து, என் கணவருக்கு என் மீது சந்தேகம். என்னுடன் பேசவே மாட்டார்.

இரண்டு வருடங்கள் என் அப்பா வீட்டிலேயே இருந்தேன். பின், ஒரு வழியாக சமரசம் பேசி கணவர் வீட்டிற்கு அனுப்பி விட்டனர். வந்த பின்தான் தெரிந்தது அவருக்கும், அவரது அண்ணிக்கும் நெருங் கிய தொடர்பு உண்டு என்று.

இவ்வளவு படித்துப் பெரிய பதவியில் உள்ளவர் இப்படி செய்கிறாரே என்று வேதனைப்படுவேன். இந்நிலையில் இரண்டு குழந்தைகளு க்குத் தாயானேன். குழந்தை பிறந்ததிலிருந்து Continue reading

அன்புடன் அந்தரங்கம் (23/06/2013) : காதலரையும் மறக்க முடியாது; கணவருடன் சேர்ந்து நிம்மதியாய் வாழவும் முடியாது!

அன்புள்ள ஆன்ட்டி —

இருபத்திரண்டு வயது பெண் நான். திருமணமாகி மூன்று வருடங் களாகி விட்டன. நான் திருமணத்திற்கு முன் என் உறவினர் ஒருவ ரை உயிருக்குயிராய் நேசித்தேன். அவரும் என் மேல் உயிராய் இருந்தார். விஷயம் தெரிந்ததும், என் வீட்டினர் வேறு ஒருவரு க்கு திருமணம் செய்து வைத்து விட்டனர். என் கணவர் என்னை நன்றா க கவனித்துக் கொள்கிறார். ஆனால், என்னால் என் காதலரை மறக்கவே முடியவில்லை.

என் கணவரிடமும் சொல்லி விட்டேன். அவர் ஒன்றுமே சொல்ல வில்லை. இவ்வ ளவு நாட்களாக என் காதலருடன் தொடர்பில்லாம லிருந்தது. இப் போது என் காதலர் மீண்டும் தொடர்பு கொண்டார். என்னால் அவரை மறக்க இயலாது.

என் காதலர், என்னை ஏற்றுக் கொள்கிறேன் என்கிறார். எனக்கோ, இருதலைக் கொள்ளி எறும்பு மாதிரியான நிலை. காதலரையும் மறக்க முடியாது; கணவருடன் Continue reading

அன்புடன் அந்தரங்கம் (16/06/2013) – “அவள் உங்களுடன் பழகுவது, படுப் பது, இருப்பது எல்லாம் புனிதமான உறவின் அடிப்படையில்; அதைக் கொச்சைப்படுத்தாதீர்!”

அன்புள்ள அம்மா—

நான் அரசு அலுவலகத்தில் நல்ல நிலையில் வேலை பார்த்துக் கொ ண்டு இருப்பவன். சரியான வேலை இல் லாததால் கல்யாணமே வேண்டாம் என இருந்த நான், தகுதிக்கேற்ற நல்ல நிலை யான வேலை கிடைத்த பின், என் உடன் பிறந்த தம்பியின் வற்புறுத்தலால் (தம்பி க்கு திருமணம் ஆகி 11 வருடங்கள் கழி த்து) திருமணம் செய்து கொண்டேன்.

என் தம்பி, விலாசம் இல்லாத குடும்பத் திற்கு விலாசம் கொடுத்தவர், நிர்க்கதி யாக அல்லாடிக்கொண்டு இருந்த குடும் பத்தை தலை தூக் கி நிறுத்திய பெருமை இவருக்கு உண்டு. என் திருமணத்திற்காக உடல் உழைப்புடன், செல வும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்தவர் என் தம்பி. என் மனைவி மூன்று பட்டங்கள் வாங்கியவர். நான் நான்கு பட்டங்கள் வாங்கியவன். இதை Continue reading

அன்புடன் அந்தரங்கம் (08/06/13): “நான், அதுபோல் ஓர் இளைஞரை தேடலாமா?”

அன்புள்ள அம்மா—

நான் எம்.பி.ஏ., பட்டம் பெற்ற இளம்பெண். ஒரு வங்கியில் அதிகாரி யாகப் பணியாற்றுகிறேன். நல்ல சம்பளம்; எதிர்காலத்தில் மிகப் பெரிய பதவி கிடைக்கும் வாய்ப்புள்ள து. என் திருமணத்தை உடனே நடத்தி விட வேண்டுமென்று பெற்றோருக்கு ஆசை; பெரிய பதவி வகிக்கும் ஒரு மாப்பிள்ளையைத் தான் அவர்கள் தேடு கின்றனர்.

ஆனால், என் மனதில் கவலை. திருமண த்திற்கு பிறகு ஒரு பெண், தன் சுதந்திரத் தையும், பெர்சனாலிட்டியையு ம் இழந்து, கணவனுக்கு அடிமைப்படு வதைத்தான் பார்க்கிறேன். திருமணம் செய்து கொண்ட என் சக பெண் ஊழியர்க ளுக்கு அலுவலகத்திலும் வேலை; வீட்டிற்குத் திரும்பினால் அங்கே யும் வேலை. ஓய்வே இல்லை! இரண்டு “ரோல்’களிலும் – கடும் முயற்சி எடுத்தும் திறமையாகச் Continue reading

அன்புடன் அந்தரங்கம் (02/06/13): “நீ என்னை காதலிக்கிறேன் என்று மட்டும் சொல்”.

அன்புள்ள அம்மாவுக்கு—

நான் 18 வயது மாணவி. பட்டப்படிப்பு முதல் வருடம் படிக்கிறேன். கல்லூரியில் அனைவரிடமும் சகஜமாக பழகு வேன். காதல் என்றாலே பிடிக்காது. அதுவும் திருமணத்திற்கு முன் வரும் காதல் நிலைக் காது; திருமணத்திற்கு பின் வரும் காதல் உண்மையானது; நிலைக்க கூடியது என்ற கருத்துடையவள்.

என்னிடம் சக மாணவன் ஒருவன் நன்றாக பேசி பழகுகிறான். என க்கு அவனை மிகவும் பிடிக்கும் நண்பனாக. அவன் என் வீட்டிற்கு வந் துள்ளான்; நானும் அவன் வீட்டிற்கு பலமுறை சென்றுள்ளேன். எங்கள் இருவர் கருத்தும் ஒரே மாதிரி இருக்கும்.

ஆனால், சில நேரம் அவன் பேசுவதை கேட்கும்போது, ஒருவேளை அவன் என்னை காதலிக்கிறானோ என எண்ணத் தோன்றும். என்னி டம் ஒருமுறை, “நான் நான்கு பேரை மட்டும் என் வாழ்நாள் முழு Continue reading

அன்புடன் அந்தரங்கம் (26/05/13): “இதெல்லாம் காதலிக்கிற பெண் யோசிக்க வேண்டிய விஷயங்கள்”

அன்பு அக்காவுக்கு —

வணக்கம். எனக்கு திருமணமாகி, இரண்டு பெண்குழந்தைகள் உள் ளனர். மூத்த பெண் பொறியியலும், இரண்டாவது மகள் பத்தாவதும் படிக்கின்றனர். எங்கள் தெருவில் வசிக்கும் ஒரு பையனை கல்யா ணம் செய்துக் கொள்ள விரும்புகிறாள் என் மூத்த மகள். மூன்று வருடமாக இருவரும் விரும்புகின்றனர்.

அந்தப் பையனோ +2தான் படித்திருக் கிறான். நல்ல வருமானம். நல்ல குணம் எல்லாம் இருக்கிறது. படிப்பு மட்டும்தான் சமமாக இல்லையே தவிர, மற்றபடி குறை ஏதும் இல்லை.

எங்கள் குடும்பம் பெரியது. எல்லாருமே மெத்தப் படித்தவர்கள். இத னால், என் குடும்பத்தில் இந்தத் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கி ன்றனர். என் மகளோ ஒரே பிடிவாதமாக, Continue reading

அன்புடன் அந்தரங்கம் (19/05/13): உன் வயதுக்கும், இளமைக்கும் நல்ல துணை இருந்தால் . . .

அன்புள்ள அக்காவிற்கு —

நாங்க சலவை செஞ்சு பொழைக்கறவங்க. எனக்கு இரண்டு வரு ஷம் முந்தி கல்யாணம் செஞ்சு வச்சாங்க. என் வீட்டுக்காரரு பொள் ளாச்சி. அவருக்கு அந்த ஊருல நல்ல வேலை இல்லன்னுட்டு கோயமுத்தூரு கூட்டிட்டு வந்து, நிறைய வீட்ல துணி துவைக்க சேத் து விட்டோம். ஒரு இஸ்திரி கடையும் வெச்சு குடுத்தோம்.

இவ்ளோ செஞ்சும் கொஞ்ச கூட அவருக்கு திருப்தி இல்ல. பொள்ளாச்சிக்கே, போகலாம் ன்னு கூப்பிட்டார். ஏழு மாசம் முன் எனக்கு குழந்தை பிறந்தது. நாலு மாசம் முன் பொள் ளாச்சி போனவரு, வரவே இல்ல. அங்க போயிட்டு வந்த சொந்தக் காரர் ஒருவர், “அவரு அந்த ஊருலயே வேற பொண்ண கல்யாணம் பண்ணிகிட்டார்’ன்னு சொன்னார்.

அவருகிட்ட கேட்டதுக்கு எங்கூட வாழ மாட்டேன்னும், அவ கூடத் தான் வாழ்வேன்னும் சொல்லிட்டாரு. அவருமேல கேசுபோட சொன் னாங்க. ஆனா, எங்ககிட்ட பண வசதி இல்ல. எங்களால அலையவும் முடியாது. அதனால Continue reading

இதயத்தை கொண்டு செல்லும் வழியில் இத்தனை பிரச்சினைகளா ..?

ஓர் உண்மை சம்பவம் திரைக்கதையாக மாறும்போது எப்படியெல் லாம் திரிக்கப்பட்டு மசாலா கலக்கப்பட்டு… அந்த உண்மை சம்பவத் தில் உண்மையாக போராடியவர் களின் வாழ்க்கையை சிதைத்து அதை ஓர் சினிமாவாக உருவாக்கு கிறார்கள் என்பதற்கு சமீபத்தில் வந்த “சென்னையில் ஒரு நாள்” படமும் ஓர் உதாரணம்.

2008 செப்டம்பர் 20-ம் தேதியன்று தனது வீட்டருகே நடந்த ஒரு சாலை விபத்தில் சிக்கி தேனாம் பேட்டை அப்பலோ மருத்துவ மனைக்கு கொண்டு வரப்பட்டான் ஹிதேந்திரன். அங்கே அவனது மூளை இறந்துபோய் இருதயம் மட்டுமே துடித்துக் கொண்டிருப்பதாகவும், இனி அவன் பிழைப்பத ற்கு வாய்ப்பில்லை எனவும் Continue reading