நெல்லிக்காயை தினமும் காலையில் ஜூஸ் செய்து குடித்து வந்தால்

நெல்லிக்காயை தினமும் காலையில் ஜூஸ் செய்து குடித்து வந்தால்

நெல்லிக்காயை தினமும் காலையில் ஜூஸ் செய்து குடித்து வந்தால்

நெல்லிக்காயில் மற்ற எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு, அதிகளவான

உயிர்ச்சத்து ‘சி’ உள்ளது. குறிப்பாக, ஒரு நெல்லியில் முப்பது ஆரஞ்சுப்பழத்தில் உள்ள உயிர்ச்சத்து´சி` உள்ளதாகக் கருதப்படுகின்றது.

நெல்லிக்காயை தினமும் காலையில் ஜூஸ் செய்து குடித்து வந்தால்,

ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிப்பதுடன், பாலூணர்வும் தூண்டப்படுமாம்.

நெல்லியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் சருமத்தை இளமையுடன் வைத்திருக்க உதுவகிறது.

சரும புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது.

நெல்லிக்காய் (Gooseberry), நமது உடலில் உள்ள‍ ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்து நீரிழிவு நோய் வருவதை தடுப்பதோடு, இன்சுலின் சரியான அளவு சுரப்பதற்கும் வழிவகை செய்கிறது.

மாரடைப்பிற்கு காரணமாக இருக்கும் இதயத் தமணிகளில் கொழுப்பு சேர்வைதை கட்டுப்படுத்தி, இதயத்தை பாதுகாக்கும் அரணாக செயல்படுகிறது.

இதில் உள்ள கார்சினோஜெனிக் புற்று நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது,

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து புற்று நோய் கிருமிகளுடன் போராடக்கூடியது.

நீர்ச்சத்து அதிகம் கொண்ட நெல்லிக்கனி, வயிறு சம்மந்தமான அனைத்து உபாதை களையும் சரிசெய்கிறது.

#நெல்லி, #உயிர்ச்சத்து, #விட்டமின், #ஆண், #விந்தணு, #பாலுணர்வு, #ஆன்டி_ஆக்ஸிடண்ட், #சருமம், #இளமை, #புற்றுநோய், #சர்க்கரை, #நீரிழிவு, #மாரடைப்பு, #கொழுப்பு, #தமணி, #இதயம், #கார்சினோஜெனி, #நோய்_எதிர்ப்புசக்தி, #விதை2விருட்சம், #Nellikai, #juice, #nelly, #vitamins, #vitamin, #male, #sperm, #pornography, #anti-oxidant, #skin, #youth, #cancer, #sugar, #diabetes, #heart_attack, #fat, #Cholesterol, #thyme, #heart, #carcinogenic, #antimicrobial, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #Gooseberry

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.