காமராஜர் ஆட்சி புரிந்தது 9 ஆண்டுகள்தான்!
ராஜாஜி நிதிப்பற்றாக்குறையைக் காரணமாகக் காட்டி, 6000 ஆரம் பப் பள்ளிகளை இழுத்து மூடினார். அடுத்தச் சில மாதங்களில் ஆட்சி க்கு வந்தார் காமராஜர். அதுதான் அவர் முத ன்முதலாக ஆட்சியில் அமர்வது.
ஆட்சியில் இருந்த ராஜாஜி, அரசாங்கத்திட ம் பணமில்லை என்று கூறி இழுத்து மூடிய 6000 பள்ளிகளைச் சிலமாதங்களில் ஆட்சி க்கு வந்த காமராஜ் மீண்டும் திறக்கும்படி உடனடியாக ஆணையிட்டார்.
அத்தோடு நில்லாமல் 14000 புதிய பள்ளிக ள் கட்ட உத்தரவிட்டார். படிக்க வரும் மாண வர்கள் பட்டினியாக இருக்கக் கூடாதென்று உணவும் அளிக்கத் திட்டம் தீ Continue reading →
13.062852
80.274186
Filed under: கல்வெட்டு, தெரிந்து கொள்ளுங்கள் | Tagged: அம்பத்தூர், இராஜாஜி, இராஜாஜி மூடியதை காமராஜர் திறந்து வைத்து சாதனை, ஈரோடு, காட்பாடி, காமராஜர், கிண்டி, சாதனை, தஞ்சாவூர், திருச்சி, திறந்து வைத்து, மதுரை, மார்த் தாண்டம், மூடியதை, ராணிப்பேட்டை, விருதுநகர், Facebook, Kamarajar, Life Insurance Corporation of India, Million Dollar Round Table, Online Communities, Rajaji, Social Networking, Sri Lanka, Tamil language, Yukio Takasu | 8 Comments »