எரிமலை சீறும்போது எரிமலைக் குழம்போடு கந்தக ஆவி வெளி வருகிறது. அந்தக் கந்தக ஆவி யானது, அனல் போன்ற பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகும்போது கட்டியாக மாறி, எரிமலைப் பள் ளங்களில் படிந்து விடுகிறது. இம் மாதிரியான எரிமலைப் படிவு கள் உள்ள எரி மலைப் பகு திகள் தென் அமெரிக்கா, நியூசிலாந்து, ஜப்பான், மெக்சி கோ, சிசிலி முதலிய இடங்களில் காணப் படுகின்றன. அப்பகுதிகளில் 500 முதல் ஆயிரம் அடிக்கு சுரங்கம் தோண்டி கந்தகம் வெட்டி எடுக் கிறார்கள். அவ்வாறு கிடைக்கும் கந்தகத்தைத்தான் தீக்குச்சிகள் செய் வதற்கும், துப்பாக்கி மருந்து தயாரிப்பதற்கும், ரப்பர் பதனிடுவதற்கும், நமது Continue reading
Filed under: தெரிந்து கொள்ளுங்கள் | Tagged: ஈயம், உருகிய, உலோக, எரிமலை, எரிமலை குழம்பினால் ஏற்படும் நன்மைகள், ஏற்படும், கந்தகத்தைத்தான், கந்தகத்தைத்தான் தீக்குச்சிகள் செய் வதற்கும், கள், குழம்பினால், குழம்பு, குழம்புகள், தங்கம், தீக்குச்சிகள் செய் வதற்கும், துத்தநாகம், துப்பாக்கி மருந்து தயாரிப்பதற்கும், நன்மைகள், நமது நோய் தீர்க்கும் சல்பா மருந்து தயாரிக்கவும், பல, பாதரசம், பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவை தயாரிப்பதற்கு, பொருட்களும், போன்ற, ரப்பர் பதனிடுவதற்கும், வெள்ளி, Fire, Gold, larva, mercury, metal, Silver, Tamil language, Tamil script, Valcano | Leave a comment »