”முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வி நடத்தும் டெ லிகாம் நிறுவனம் எனக்குப் பணம் தர வேண்டும். அதைக்கேட் டால், பல்வேறு மட்டங்களில் இருந்தும் எனக்குக் கொலை மிரட் டல்கள் வருகின்றன…” எனக் கடந்த 11-ம் தேதி, சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம், பீகார் மாநிலம் ரோத்தாஸ் பகுதியைச் சேர்ந்த சஞ்சீவ் குமார் திவிவேதி என்ற சாஃப்ட்வேர் நிறுவன அதி பர் அதிரடிப் புகார் கொடுக்க… கோபாலபுர ஏரியாவில் புதிய கிடு கிடுப்பு!
புகார் கொடுத்துள்ள சஞ்சீவ் குமார் திவிவேதி யிடம் பேசினோம். ”2009-ம் ஆண்டு தமிழகத்தில் பிரபல மான இரண்டு வர்த்தக நிறுவ னங்களைச் சேர்ந்த இருவர் என்னைச் Continue reading →
13.062852
80.274186
Filed under: செய்திகள் | Tagged: 2ஜி பிரச்னை, 2ஜி பிரச்னை, 3ஜி, 3ஜி மற்றும் 4ஜி மொபைல் டவர்கள், 4ஜி, அதிரடிப் புகார், அழகிரி மருமகன், ஆ ராசா, ஐஸ் டெலிகாம், கனிமொழி, கமிஷனர், கருணாநிதி, கருணாநிதியின் மகள் செல்வி, கலெக்டர் சகாயம், குடும்பம், குறிவைக்கப்படும், குறிவைக்கப்படும் குடும்பம்?, குள.சண்முகசுந்தரம், கொலை, கொலை மிரட்டல், கோபாலபுர ஏரியா, கோவிந்தராஜன், சஞ்சீவ் குமார் திவிவேதி, சாஃப்ட்வேர், சித்ரா கன்ஸ்ட்ரக்ஷன், சென்னை, சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி, செல்வி, செல்வியின் வழக்கறிஞர் ரவீந்திரன், செல்வியின். . . ., சைபர், டவர்கள், டெலிகாம் நிறுவனம், தகவல், தயா, தயா சைபர் பார்க், தி.கோபிவிஜய், தி.மு.க, திரிபாதி, துரைப்பாக்கம், நெட்வொர்க், நோட்டீஸ், பார்க், பீகார், போலீஸ், மகள், மதுரை, மதுரை துணை மேயர் மன்னன், மதுரை மாட்டுத்தாவணி, மற்றும், மாட்டுத்தாவணி, மாநகராட்சி, மிரட்டல், முதல்வர், முன்னாள், முன்னாள் முதல்வர், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வி, மொபைல், ரத்னவேலு, ரவீந்திரன், ரெஸிடென்சி, ரெஸிடென்சி ஹோட்டல், ரோத்தாஸ், வழக்கறிஞர், வழக்கறிஞர் ரவீந்திரன், விசாரணை, விவேக், விவேக் ரத்னவேலு, ஷ்யாம், ஹோட்டல், Chennai, Tamil language, Tamil script, Telecom | Leave a comment »