தி.மு.க., தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டிருந்தும், மக்களிடையே காணப்பட்ட, ஆளுங்கட்சிக்கு எதிரான அலை யால், அ.தி.மு.க., தனிப்பெரும்பான் மையுடன் ஆட்சி அமைக்கும் வகை யில், மகத்தான வெற்றி பெற்றுள் ளது. ஸ்பெக்ட்ரம் ஊழல், மின் தடை, விலைவாசி உயர்வு, குடும்ப ஆதிக் கம், கட்டப் பஞ்சா யத்து ஆகிய வை, தி.மு.க., தோல்விக்கு வழி வகுத்து ள்ளது.
கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட இல வச திட்டங்கள், கூட்டணி கட்சியின் பலம், திருமங்கலம் பார்முலா ஆகி யவை தங்களுக்கு வெற்றி வாய்ப் பை உறுதியாக பெற்றுத்தரும் என, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் நம்பி வந்தன. அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி யில், விஜயகாந்த்தின் தே.மு.தி.க.,- கம்யூனிஸ்ட் கட்சிகள், சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்டவை கூட்டணி அமைந்தது. தேர்தலுக்கு முன்னும், பின்னும் வெளி யிடப்பட்ட கருத்துக் கணிப் புகளிலும், இரு கூட்டணிகளும் சம அளவுக்கு வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவே தெரிவிக் கப்பட்டன. ஆனால், கருத்துக் கணிப்புகளை தோற்கடித்து, அரசியல் பார்வை யாளர்களையும், பொதுமக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில், அ.தி. மு.க., கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று ள்ளது. தமிழகத்தின் அமைச்சர் கள் பலரும் தோல்வியை தழு வியுள்ளனர். காங்கிர ஸ் மற்றும் பா.ம.க., கட்சிக்கும் மிகப்பெரிய Continue reading →
13.062852
80.274186
Filed under: செய்திகள், தேர்தல் செய்திகள் | Tagged: Assam, அசாம், ஆளுங்கட்சிக்கு எதிரான அலையா?, ஈரோடு, உற்சாகம், எடுக்கப்படும், ஓட்டுப்பதிவு, கருத்துக் கணிப்பு, கிருஷ்ணகிரி, கேரளா, கோவை, சர்வே, சேலம், தமிழகம், தர்மபுரி, தி.மு.க, தேர்தல், தேர்தல் கமிஷன், நடந்து முடியும் வரை, நீலகிரி, பின்பு, புதுவை, முடிவால், முடிவு, மேற்கு வங்கம், ரகசிய, ரகசிய சர்வே முடிவால் தி.மு.க., DMK, DMK happy on secret opinion poll, Election, Election Commission, happy, Kerala, LG Election 2011, May 13th, on, opinion, Poll, Pondychery, Pudhuchery, Result, Secret, Tamil language, Tamil Nadu, Tamil script, West Bengal | Leave a comment »