உடலில் உள்ள கொழுப்புக் கட்டி மீது தொடர்ந்து 8 நாட்களுக்கு இவ்வாறு செய்து வந்தால்

உடலில் உள்ள கொழுப்புக் கட்டிகள் ( Lipoma ) மீது தொடர்ந்து 8 நாட்களுக்கு இவ்வாறு செய்து வந்தால்…

உடலில் உள்ள கொழுப்புக் கட்டிகள் ( Lipoma ) மீது தொடர்ந்து 8 நாட்களுக்கு இவ்வாறு செய்து வந்தால்…

நமது தோலில் ஏற்படும் கொழுப்புக் கட்டிகள் / கொழுப்புத் திசுக்கட்டி ( Lipoma ) தொடர்பான Continue reading

நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால்

நெல்லிக்காய் ( Gooseberry ) சாறுடன் தேன் ( Honey ) கலந்து சாப்பிட்டு வந்தால்

நெல்லிக்காய் ( Gooseberry ) சாறுடன் தேன் (Honey ) கலந்து சாப்பிட்டு வந்தால்

நெல்லிக்காய் ( Gooseberry )ல் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. ரத்தத்தை( Blood )அது Continue reading

உங்கள் வயிற்றுப் பகுதியில் இரண்டு வாரங்களுக்குமேல் வீக்கம் நீடிக்கிறதா?

மாதவிடாயின்போது உங்கள் வயிற்றுப் பகுதியில் இரண்டு வாரங்களுக்குமேல் வீக்கம் நீடிக்கிறதா?

மாதவிடாயின் போது உங்கள் வயிற்றுப் பகுதியில் இரண்டு வாரங்களுக்குமேல் வீக்கம் நீடிக்கிறதா?

இன்றைய பெண்கள், நவநாகரீகத்தை உணவிலும் கடைபிடிப்ப‍து வேதனைக்குரிய Continue reading

‘பெண்களுக்கு ஆலர்ஜியா? ஆஸ்துமாவா?

‘அலர்ஜி ஏற்பட நிறையக் காரணங்கள். ஒரேயரு காரணத்தை மட் டும் சொல்லிவிட முடியாது. இருப்பினும் முடிந்தவரை அலர்ஜி ஏற்படாமல் தவிர் த்து விடுவது நல்லது!’’ என்கிறார் பிரபல ஆஸ் துமா நோய் நிபுணர் டாக்டர் ஆர். நரசிம்மன்.

‘‘நல்லவேளையாக ஆண்களோடு ஒப்பிட் டால் பெண்களுக்கு ஆஸ்துமா வருவது குறைவுதான். இரண்டு ஆண்களுக்கு ஒரு பெண் என்ற விகிதத்தில்தான் ஆஸ்துமா வருகிறதாம்.’’

‘‘ஆஸ்துமா எந்த வயதினருக்கும் வர லாம். முன்பெல்லாம் பெண்கள் வீட்டிலே யே முடங்கிக் கிடந்தார்கள். வெயிலும், தூசுயும் அதிகமில்லாத சூழல்… ஆனால் இப்போது அப்படி இல்லை யே!… பெண்கள், வெளியே எல்லா வேலைகளுக்கும் போகிறார்க ள். ஆண்களின் Continue reading

தியானத்தின் போது உன்மனம் . . . .

 (மேல்மருவத்தூர்   “அன்னையின் அருள்வாக்கு”)

  • தியானத்தின் போது உன்மனம் எங்கெ ங்கோ ஒடும். தளர வேண்டாம், முதலி ல் உன்மனதை ஓடவிடு!
  • அது முதலில் குதிரை போலவும் மான் போலவும் ஓடும் பிறகு அது ஒரு நிலை க்கு வந்து சேரும்.
  • அமாவாசை, பௌர்ணமி நாட்களில் தம் இல்லங்களிலோ மன்றங்களிலோ 5 நிமிடம் மௌனத்தை க் கடைப்பிடித் தால் தியா னத்தைக் கடைப்பிடித்தால் அதற்கான பலனைத் தரு வேன்.
  • மனித சமுதாயம் ஆன்மிக நெறியில் Continue reading

தற்கொலை எண்ணத்தை மாற்றுவது எப்படி?

மருத்துவர் எஸ்.எம்.பதூர் மொய்தீன் அவர்கள் ஓர் இணையத்தில் எழுதிய கட்டுரை

மனித குலத்திற்கே மாபெரும் சவாலாக அமைந்திருப்பது மனித மனங்களில் உதித்து வரும் தற்கொலை எண்ணம்தான்.

உலகில் வருடந்தோறும் நடக்கும் இய ற்கை சீற்றங்களை விட… நடை பெறும் வன்முறை மற்றும் கொலைகளை விட… பல்வேறு நாடுகளுக்கிடையே நடைபெறும் போர்களால் ஏற்படும் இழப்பினை விட இன்று உலகை யே பயமுறுத்திக் கொண்டிருக்கும் எய்ட்ஸ் என்னும் கொடுமையா ன நோயால் இறப்பவர்களைவிட Continue reading

இப்படி யோசித்தால் என்ன?

தினமணியில் வெளிவந்த தலையங்கம்

தமிழர் திருநாள் கொண்டாட்டங்களில் ஒன்றான ஜல்லிக்கட்டு வழக்கம் போல இந்த ஆண்டும் நடைபெற்று முடிந்தது என்றாலும், அது நடத்தப்பட்ட விதமும், இந்த வீர விளையாட்டு வணிக மயமாக் கப்பட்டிருப்பதையும் பார்க்கும்போது இந்த விளையாட்டில் அரசு தலை யிட வேண்டிய அவசியம் ஏற்பட்டு ள்ளதை உணர முடிகிறது. ஜல்லிக்கட்டு ஒரு வீர விளையாட்டு என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இந்தத் தமிழர் விளையாட்டு பழங்கால முத்திரைச் சின்னமாக இடம்பெற்று இருந்திருக்கிறது. இது குறித்த வரலாற்றுப் பதிவுகளும் இருக்கின்றன. ஏறுதழுவுதல் என்கிற இந்த வீர விளையாட்டு, பொங்கல் திருநாளில் மட்டும்தான் நடத்தப்பட்டதா என்பது குறித்து சந்தேகத்துக்கு இடமின்றிச் சொல்ல முடியாது. இருப்பினும், பொங்கல் நேரத்தில் ஓய்வும், பண்டிகைக் கொண்டாட் டங்களும் நிறைந்த வேளையில் இது வழக்கத்துக்கு வந்திருக்க வேண்டும். பரிசுத் தொகையாக சல்லி (காசுகளை) கொம்பில் கட்டப்பட்ட காரணத்தால் சல்லிக்கட்டு என்று Continue reading

ஆதர்ச’ அமைச்சர்

தினமணியில் வெளிவந்த தலையங்கம்

இந்தியாவில்கூட இப்படியெல்லாம் நடக்குமா? ஓர் அமைச்சரால் இப்படிக்கூடச் செயல்பட முடியுமா? வியப்பை ஏற்படுத்தி இருக்கிறார் மத்திய வனம் மற்றும் சுற்றுப்புறச்சூழல் துறையின் அமைச்சர் ஜெய் ராம் ரமேஷ். முறையாக அனுமதி பெறாமல், வரைமுறைகளை மீறி மும்பையில் எழுப்பப்பட்ட 31 மாடி ஆதர்ஷ் குடியிருப்பை இடித்துவிட உத்தரவு பிறப்பிக்கும் தைரியத்துக்காகவே அமைச்சர் ஜெய்ராம் ரமேஷைப் பாராட்ட நாம் கடமைப் பட்டிருக்கிறோம். ஆதர்ஷ் கூட்டு றவுக் குடியிருப்பு சங்கம் சார்பில் மும்பையிலுள்ள கொலாபா பகுதியில் எழுப்பப் பட்டிருப்பதுதான் இந்த 31 மாடிக் குடியிருப்பு. கார்கில் போரில் மரணமடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்காக எழுப்பப் படுகிறது என்கிற போலிச் சாக்கில், பல சட்டதிட்டங்களை, வரைமுறைகளை, பெற வேண்டிய முறையான அனுமதிகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, ஒரு சில அரசியல் பெரும் புள்ளிகளின் உறவினர்களுக்குச் சில குடியிருப்புகளை வழங்கி எழுப்பப்பட்டதுதான் இந்த ஆதர்ஷ் அடுக்குமாடிக் குடியிருப்பு. கார்கில் போரில் மரணமடைந்த வீரர்களின் விதவை களுக்காகக் கட்டப்பட்ட இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில், மூன்று முன்னாள் ராணுவத் தளபதி களுக்கு Continue reading

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத்

மதிப்பிற்குரிய மேடம் அவர்களுக்கு —
வணக்கம். என்ன பார்க்கிறீர்கள்? அம்மா, சகோதரி என சொல் லாமல், மேடம் என சொல்கிறேனே என்று பார்க் கிறீர்களா? பெத்த வளை, உடன் பிறந்த வளை தவிர, வேறெந்த பெண்ணையும், “அம்மா’ என்றும், “சகோதரி’ என்றும் அழைக்க விரும்ப வில்லை நான். ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே யான ஒரே வேலை காதலிப்பது தான் என, திண்ணமாக நம்பு கிறேன். என் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை உங்க ளிடம் விவரிக்க விரும்புகிறேன். படித்து விட்டு, அட்வைஸ் மழை பொழிந்து விடாதீர்கள். அறிவுரை எனக்கு மகா அலர்ஜி. வேண்டுமானால், அபிப்ராயம் சொல்லுங்கள். என் தற் போதைய வயது 58. மத்திய அரசு பணியிலிருந்து ஒரு சில மாதங்களில் ஓய்வு பெறப்போகிறேன். எனக்கு, இரு பெண் மேலதிரி காரிகள். முதலாமவள் ஐந்தடி, பத்து அங்குலம் உயரம் இருப்பாள்; பிங்க் நிறம். இரண்டாமவள் ஐந்தடி, எட்டு அங்குலம் உயரம்; கறுப்பு நிறம். அவர்களுக்கு இடையே Continue reading

பத்தும் பறந்துபோகும்!

தினமணியில் வெளிவந்த தலையங்கம்

ஏதோ கனவுலகத்திலிருந்து திடீரென்று விழித்துக் கொண்டது போல எல்லோரும் விலை வாசியைப் பற்றிப் பேசத் தொடங்கி இருக்கி றார்கள். அவசர அவசரமாகப் பிரதமர் தலைமையில் மத்திய அமைச் சரவை கூடி வெங்காய விலையைக் குறைப்பது பற்றியும், தக்காளி உற்பத்தியைப் பெருக்குவது பற்றியும், ஒட்டுமொத்த விலை வாசி உயர்வைக்கட்டுப்படுத்துவது பற்றியும் விவாதிக்கிறது. தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடித்த கதையாக இத்தனை நாள்கள் கவலைப் படாமல் இருந்து விட்டு, பிரச்னை கைமீறிப் போனபிறகு இவர்கள் தலையைப் பிய்த்துக் கொண்டு தீர்வுகாண முயல்வதைப் பார்க்கவும் கேட்கவும் வேடிக்கையாக இருக்கிறது.

கடந்த ஒரு மாதத்தில் சர்க்கரை விலை 1.3 சதவீதம் அதிகரித் திருக்கிறது. இரும்பு உருக்கு (ஸ்டீல்) விலை ஒரு டன்னுக்கு ரூ.1,500-லிருந்து ரூ. 2,000 வரை உயர்ந்திருக்கிறது. கடந்த ஆறு மாதங்களில் பெட்ரோல் பொருள்களின் விலை 6 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது. உணவுப் பொருள் களின் விலை என்று எடுத்துக்கொண்டால் 18.3 சதவீதம் உயர்ந் திருக்கிறது. வெங்காய விலை என்று எடுத்துக் கொண்டால் கடந்த ஆண்டைவிட 82.47 சதவீதமும், காய்கறி விலை 58.85 சதவீதமும் உயர்ந் திருக்கிறது. இதெல்லாம் அரசாங்கமே தரும் புள்ளிவிவரங்கள்.

ஏதோ வெங்காய விலை மட்டுமா மக்களைக் கண்ணீர்விட வைக்கிறது? பழங்கள், காய்கறிகள், பால், முட்டை, இறைச்சி, மீன், மசாலாப் பொருள்கள் என்று Continue reading

நரியைப் பரியாக்கும் கபில் சிபல்!

தினமணியில் வெளிவந்த தலையங்கம்

கபில் சிபல் இந்தியாவின் தலைசிறந்த வழக்குரைஞர்களில் ஒருவர். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் போது காங்கிரஸ் கட்சியின் பத்திரிகைத் தொடர் பாளராகச் சிறப்பாகச் செயல்பட்டுப் பாராட்டுப் பெற்றவர். இவர் மத்திய அமைச்சரவையில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரான போது, அறிவுஜீவியும் உலக விவரங்கள் தெரிந்த வரும், ஊழல்களில் ஈடுபட அவசியமில்லாதவருமான ஒருவரைப் பிரதமர் மன்மோகன் சிங் தனது அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டிருக்கிறார் என்று மகிழ்ச்சியாக இருந்தது.  இப்போதல்லவா தெரிகிறது, காங்கிரஸ் கட்சி கபில் சிபலை ஏன் அமைச்சரவையில் சேர்த்துக் Continue reading

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத்

அன்புள்ள அம்மாவுக்கு —

நான் ஒரு பெண். எனக்கு, மூன்று அண்ணன்கள். எங்கள் குடும்ப பிரச்னை ஒன்றுக்கு தீர்வு வேண்டி, உங்களின் முன் நிற்கிறேன். என் தந்தை, அரசு உயர் பதவி வகித்து, ஓய்வு பெற்றவர். அவர், ஓய்வு பெறுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன், என் தாயார், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். என் தாயார், தன் கடைசி காலத்தில், புத்தி சுவாதீனமற்றவராய் இருந்தார். அவர், அப்படி ஆனதற்கு காரணமே, என் தந்தையின் முறையற்ற செக்ஸ் ஆசை தான் என்று, எங்கள் குடும்பத்தில் ஒரு பேச்சு உண்டு. நான்கு பேருக்கும் திருமணம் செய்து வைத்த எங்கப்பா, மகள் வீடான என் வீட்டில், நிரந்தரமாக தங்கிக் கொண்டார். எங்கப்பா ஒரு சிவ பக்தர்; அவர், சிவ பூஜை செய்யாத Continue reading