தேர்தல் வெற்றிக்குப் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசிய ஜெயலலிதா : தேர்தல் வெற்றிக்காக தமிழக மக்களுக்கு முதலில் தமது நன்றியை உரித்தாக்குவதாக தெரிவித்தார். இந்த தேர்தல் வெற்றி ஜன நாயகத்துக்கு கிடைத்த வெற்றி என்றார். தேர் தலில் பண பலம் தோற்கடிக் கப் பட்டுள்ளது.
தி.மு.க., ஆட்சியின் மீது வெறுப்பு : தி.மு.க., ஆட்சியின் மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். மக்கள் தேர்தலுக்காக காத்திருந் தனர். வாய்ப்பு கிடைத்ததும் தி.மு. க., ஆட்சியை தூக்கி எறிந்து தங்க ளது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
பொருளாதாரம் சீரமைக்கப்படும்: தமிழகத்தின் பொருளாதார நிலையை அ.தி.மு.க., ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பிறகு சீரமைக் கும். தமிழக த்தில் அ.தி.மு.க., ஆட்சியின் போது பொருளாதார நிலை சீர் தூக்கியே இருந்திருக்கிறது.
தேர்தல் கமிஷனுக்கு பாராட்டு: தமிழக சட்டசபை தேர்தலை நேர்மை யாகவும், நியாயமாகவும் நடத்திய Continue reading →
13.062852
80.274186
Filed under: செய்திகள், தேர்தல் செய்திகள் | Tagged: ADMK, அ.தி.மு.க, அதிமுக, அப்போதைய, அமைக்கிறது, ஆட்சி, இடங்கள், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய தேசிய லீக், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், காங்கிரஸ், கிடைத்த, கூட்டணி, கூட்டணிகள், சட்டசபை, சட்டசபைத் தேர்தல், சென்னை, ஜனநாயகத்துக்கு, ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி : ஜெயலலிதா பேட்டி, ஜெயலலிதா, தனித்து, தமிழக, தமிழக சட்டசபை தேர்தல், தமிழக சட்டசபை தேர்தல் 2011, திமுக கூட்டணி, திமுக., தேமுதிக, தேர்தலில், தொகுதிகளில், பாமக, பேட்டி, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மாறிய, முகம், விடுதலைச் சிறுத்தை கள், வென்ற, வென்ற இடங்கள்!, வெற்றி, Chennai, Congress, democracy, DMK, Elections, Hindustan Times, J. Jayalalitha, LG Election 2011, of, PMK, Politics, Social, Tamil language, Tamil script, Trinamool Congress, vc, victory, victory of democracy: J. Jayalalitha | Leave a comment »